Kadavul Thantha Azhagiya Vazhvu with Lyrics

"நமது நம்பிக்கை" இதழில் "உன் வாழ்க்கை உன் கையில்" என்னும் தலைப்பில் திரு.சிவக்குமார் பழனியப்பன் எழுதும் தொடரின் காணொளி . அத்தியாயம் - 1 "முடிவுகளின் தொடக்கம்". கோவையைச் சார்ந்த திரு.சிவக்குமார் பழனியப்பன் அவர்கள் ஒரு ஏழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், மனிதவள ஆர்வலர் மற்றும் மனநல ஆலோசகர். அவர் பெருநிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார். அவரை தொடர்பு கொள்ள - http://www.masteringmind.com