Tamil Kadal Nellai Kannan's speech on the occasion of 134th Birth Anniversary of Bharathiyar

தேவேந்திரகுல மக்களை பற்றி பாரதியார் பேசியதாக குமுதம் இதழில் கவிஞர் வாலி எழுதியதை தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மாநாட்டில் பேராசிரியர் பேச்சிமுத்து அவர்கள் அழகாக எடுத்துரைத்தார்.