பள்ளர்கள்தான் பல்லவமன்னர்கள் | ஆராட்சியாளர் ஒரிசா பாலு அவர்கள்

தேவேந்திரகுல மக்களை பற்றி பாரதியார் பேசியதாக குமுதம் இதழில் கவிஞர் வாலி எழுதியதை தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு மாநாட்டில் பேராசிரியர் பேச்சிமுத்து அவர்கள் அழகாக எடுத்துரைத்தார்.