நடுத்தெரு வீதியில் விடுதலைப் புலிகளின் தங்குமிடம்| Thondamannar | Paraparapu Media

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரின் இறுதி யுத்தத்தில், உலக நாடுகள் பல ஒன்றிணைந்து புலிகளின் மீது தாக்குதல் நடத்தியது. எதிர்மறையான எண்ணம் கொண்ட பல நாடுகளும் ஒன்றிணைந்து புலிகளை தாக்கினார்கள். இதற்கான காரணம் என்ன ? ஈழப்போரின் இறுதியில் புலிகள் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை வழக்கறிஞர் வைரமுத்து அவர்கள் விவரிக்கிறார்.