Exclusive Interview With Cho Ramaswamy In Agni Paritchai - Part 1

சிகாகோவில் நடந்த திராவிடம் 2.0 கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை. (நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, காணொளிப் பதிவு செய்து குலுக்கைக்கு அனுப்பிய தோழர் சுதாகர் சிவசாமி அவர்களுக்கு நன்றி) இதுவரை குலுக்கையில் சப்ஸ்கிரைபர் ஆகவில்லை எனில் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளலாம்.. https://www.youtube.com/c/kulukkaitv?sub_confirmation=1