சிவகங்கை படுகொலை | முதல்வருடன் சந்திப்பு | செய்தியாளர் சந்திப்பு | டாக்டர் கிருஷ்ணசாமி

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் நடந்த படுகொலை குறித்து நேரடி கள ஆய்வின் போது டாக்டர் ஐயா அவர்கள் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டி கொடுத்தார். -------------------------------------------------------------------------------------------------- உலகில் வாழும் ஒட்டுமொத்த இனங்களும் தங்களது குரலை பொதுவெளிகளில் ஒலிக்க எண்ணுவது என்பது ஜனநாயகம் . ஆனால், இங்கோ தீயவர்களின் தினச்சங்காக மாறி நிற்கிறது பெரும்பாலான ஊடகங்கள். சமூக விரோதிகள் தங்களுக்கென தனி ஊடகங்களைக் கொண்டு தங்களது தவறை அம்பலமாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். எனவேதான் குறலற்றவர்களின் குரலாக செயல்படுகிறது நமது PT MEDIA. நெறி பிறழாமல் நெல்லின் மக்களின் உள்ளக்குமுறலை உலகறியச்செய்வதும் ...... ஊழல்,லஞ்சம்,கொலை,கொள்ளை,ஏமாற்று என வீழ்ந்து கிடக்கும் தமிழர் நிலத்தை எதிரிகளிடமிருந்தும் துரோகிகளிடமிருந்தும் மீட்டு காழ்ப்புணர்ச்சியற்ற வளமான புதிய தமிழகம் படைப்பதும் நமது இலக்கு...... இணைந்திடுங்கள் எங்களுடன்! இணைந்திருப்போம் உங்களுடன் ! http://youtube.com/c/PTMedia