செய்வினை நீங்க வீட்டிலேயே செய்ய கூடிய எளிய பரிகாரம்

உங்கள் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைப்பது எப்படி? 2 இரண்டு நிமிட பரிகாரம்! பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான் வாலையடா சித்தருக்குத் தெய்வந்தானே தெய்வமப்பா குலதெய்வஞ் சித்தர்கெல்லாம் - -சட்டைமுனிவர் வாதசூத்திரத்திரட்டு-- This Video is about a easy Parikaran that you can do it yourself in two minutes to attarct your kulatheivam to your home. This will bring lot of good positivity at home and you can feel the changes in a week. குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய மூட்டை - குலதெய்வ வழிபாடு - குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி