இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடுமாம் அதிர்ச்சியூட்டும் மர்ம சிவாலயம் ! Harichanragut temple

தனுஷ்கோடி 1964 புயலுக்கு இரையாகியபின்னும் சில கட்டிடங்கள் என்னை பார் என் அழகை பார் என்று நின்றுகொண்டிருக்கிறது.. இந்த ஆவணப் படம் 1964 புயலுக்கு அழிந்து போன மீதமுள்ள கற்ச்சின்னங்களைப் பற்றியும், தற்போதிய மக்கள் நிலை பற்றியும் கூறும் ஆவணப் படம்..