உலகையே இன்றும்​ வியப்பில் ஆழ்த்தும் கரிகாலனின்​ கல்லணையின் மர்மங்கள் பற்றி தெரியுமா ? Kallanai dam

சூரிய குல சத்திரியர்களான மூத்தகுடி ராஜவம்சத்தை சேர்ந்த முத்தரையர் சொந்தங்களுக்கு சேரன்' சோழன்'பாண்டியன் ஆகிய மூவேந்தர் ஆட்சிக்கு முன்பே மூன்று தரையையும் கட்டுக்குள் வைத்து முத்தரையர் நாடு என்ற பெயரில் ஆட்சி செய்தவர்கள் நமது முப்பாட்டனார்கள். தமிழகத்தில் முத்தரையர் மாவட்டம் எனவும்' வலையபட்டி'வலையனூர்'மூப்பர்பட்டி மற்றும் வலைய என ஆரம்பிக்கப்பட்ட நிறைய ஊர்கள் தமிழகத்தில் பரவிக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையை கொண்ட வலையர் இனம் இருபத்தி ஒன்பது உட்பிரிவுகளாக பிரிந்தும் 'சமுதாய உணர்வின் வெளிப்பாடு இல்லாமலும்'சுயசிந்தனை மற்றும் சுய அறிவின்மை இல்லாமலும் ஆங்காங்கே சிதறி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியும் உள்ளோம். நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நமது ஆதரவு இல்லாமல் எவனும் தமிழகத்தை ஆளமுடியாது.